Posts

நகைச்சுவை: ஜோக்

ஜோக்: ”ச்சே. அந்த தயாரிப்பாளர் ரொம்ப பாவம்பா. என்னதான் இருந்தாலும் அவரோட படம் இவ்வளவு பயங்கரமாக ஃபிளாப் ஆயிருக்க கூடாது” “ஏம்பா என்னாச்சு? விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்கிறாங்களா? ” “அட அது மட்டும்னா பரவாயில்லைபா. ஆனா அந்த படத்துக்கு ’திருட்டு வீசிடி பண்ணி பயங்கர நஷ்டம் அதானால எங்களுக்கும் நஷ்ட ஈடு வேணும்னு’ ரெண்டு திருட்டு வீசிடிகாரங்க காவல்துறையில புகார் கொடுத்திருக்காங்களாம்.” By Sampath

மினி தொடர் - வாக்கம் வடிவேலு - 1

என் பேரு வாக்கம் வடிவேலுங்க.   நான் ஒரு திருட்டுப்பயலுங்க. திருட்டுபயல்ன்னா என்னிய எளக்காரமா நினைச்சிடாதீங்க. இதுவும் ஒரு கஷ்டமான வேலைங்க. எவ்வளவு பிளான் பண்ணனும் தெரியுமா. உங்களை மாதிரி பகல் ஷிஃஃப்ட்டெல்லாம் எங்களுக்கு கிடையாதுங்க. எல்லாம் நைட் ஷிஃப்ட்தான்.  

நகைச்சுவை: ஜோக்

ஜோக்: ”எந்த ஒரு கூட்டணியும் நம் கட்சியை தங்களுடன் சேர்த்துக்கொள்ளவில்லை என்ற காரணத்தினாலும், அப்படியே சேர்த்துக்கொள்ள முன்வந்தாலும் நாம் கேட்கிற அளவுக்கு தொகுதியை பங்கு தராத காரணத்தினாலும், இனிமேல் நேரடியாகவே எங்களுக்கு, சட்டசபையில் 33.3 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்யுமாறு, மாண்புமிகு கவர்னர் அவர்களை கேட்டுக்கொள்ளுகிறோம்”.

நகைச்சுவை: அட போங்க சார்

ஜோக்: அட போங்க சார். என் பையன் மார்க்கை ரேங்க் மாதிரியும், ரேங்கை மார்க் மாதிரியும் வாங்குறான். என்னத்தை சொல்றது..! இந்த ஜோக்கைப் பற்றி...

சிறுகதை: சில்லரை இல்லீங்க

(In Facebook - சில்லரை இல்லீங்க) அது ஒரு சனிக்கிழமை காலை பதினொரு மணி... லக்‌ஷணா தனது கிச்சனில் பிஸியாக இருந்தாள். அந்த அப்பார்ட்மெண்ட் காம்பவுண்டில் முதல் மாடியில் உள்ளது அவள் ஃபிளாட்.     எங்கே இன்னும் அவரைக் காணோம் என்று ஜன்னல் வழியாக பார்த்தாள். கரெக்டாக சொல்லிவைத்தது போல், அப்போதுதான் தனது பைக்கில் அப்பார்ட்மெண்ட் காம்பவுண்ட் உள்ளே நுழைந்த சந்தானம் அதை தனது ஃபிளாட் அருகினில் பார்க் செய்தான். சந்தானம்..லக்‌ஷணாவின் கணவன்.  

சிறுகதை: தண்டனை

(In Facebook - தண்டனை) ஒரு மன்னர் இருந்தார். அவருக்கு சட்டம் ஒழுங்கு மிகவும் முக்கியம். அதனாலே தனக்கு அறிவுரை கூற நிறைய மந்திரிகளை நியமித்திருந்தார். அவர்களில் தலைச்சிறந்த ஒரு அறிவாளியை முதன்மந்திரியாக நியமித்திருந்தார்.  ஒரு நாள் சபையினில்....  

நகைச்சுவை: கவுண்டமணி & செந்தில்

கவுண்டமணி: டேய் நியூஸ் படிக்கிறேன். கேளுடா..! நியுயார்க்கில் ‘ஸேண்டி’ புயல். தமிழ் நாட்டில் ‘நீலம்’ புயல். செந்தில்: அண்ணே. எனக்கு ஒரு சந்தேகம்.