Posts

நகைச்சுவை: டவுசர்

(In Facebook - டவுசர்) ஏதாவது ஒரு ஃபங்ஷனில் நீங்கள் நோட் பண்ணியிருப்பீர்கள். குறிப்பாக பெண்களிடம் இந்த பழக்கம் உண்டு. அதாவது மற்றவர்கள் நல்ல உடையணிந்து வந்தால் அதை வாய்விட்டு அவர்களிடமே  தன் பாராட்டுகளை தெரிவிப்பது.  கீழ்கண்ட கான்வெர்சேஷன்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.  ‘மாமீ, உங்க சாரீ ரொம்ப அழகா இருக்கு. எங்கே வாங்கினீங்க?’   

சிறுகதை: கஷ்டமர்

(In Facebook - கஷ்டமர்) ‘ஹலோ. இது என்ன மெனு கார்டு. நல்லாவே இல்லை. இந்த ஏரியாவுலே பெரிய பாஷ் ரெஸ்டாரெண்டுன்னு சொன்னாங்க. ஆனா மெனு கார்டுலேயே உங்க லட்சணம் தெரியுது. உங்க மேனேஜரை கூப்பிடுங்க’ என்று சர்வரிடம் சொன்னாள் ஸ்வர்யா. டை கட்டிக்கொண்டு, ரொம்பவே டிப்டாப் ஆக இருந்த அந்த சர்வர் (அவன் இளைஞன் என்பதால் சர்வன் என்று சொல்லலாமோ?) சற்று திணறித்தான் போனான்.  

கவிதை: வானம் புதிது

(In Facebook - வானம் புதிது) (சும்மா, ஒரு தத்துவ பாடல் எழுதனும்னு தோணுச்சுங்க. அதுக்கு நமக்கு தகுதியிருக்கான்னு தெரியலை. இருந்தாலும் முயற்சி பண்ணியிருக்கேன்.  ‘சிகரெட் பிடிக்காதே’ன்னு ஒரு ‘டீ டோட்டலர்’ சொன்னாலும் சரி, இல்ல, ஒரு ‘செயின் ஸ்மோக்கர்’ சொன்னாலும் சரி. மேட்டர் ஒண்ணுதானுங்களே! அதனால தத்துவப்பாடல் எழுதுற அளவுக்கு நீ என்ன பெரிய ஆளான்னு கேட்ககூடாது. அப்புறம் அழுதுபுடுவேன் அழுது. ஜாக்கிறதை!) 

நகைச்சுவை - ஓரிரு வரி கதைகள்

அரசியல்வாதிக்கோர் அதிர்ச்சி "இன்று முதல் யாரவது அடையாள உண்ணாவிரதம் இருக்க விரும்பினால், குறைந்தது மூன்று நாளாவது தொடர்ந்து எதுவும் சாப்பிடாமல், உண்ணாவிரதம் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உண்ணாவிரதம் அங்கீகரிக்கப்படும். மேலும் இந்த மூன்று நாட்களில் அவர்களுக்கு எது நேர்ந்தாலும் அரசு பொறுப்பேற்காது. தவிர விரதத்தை பாதியிலே முடித்தால், அவர்களுக்கு சிறைதண்டனை தரப்படும்" - இந்திய அரசு                     ----- *** --------

சிறுகதை: ஒரு சிறு காதல் கதை

(In Facebook - ஒரு சிறு காதல் கதை) நீ..! பூ..! 

கவிதை: ஒரு ஆணுக்கு அட்வைஸ்

(In Facebook - ஒரு ஆணுக்கு அட்வைஸ்) அன்பு வேண்டுமா ஒரு தாய்க்கு மகனாக இருந்துப்பார் அறிவு வேண்டுமா ஒரு தந்தைக்கு மகனாக இருந்துப்பார் 

சிறுகதை: ஒரு நிமிட கதை - வரதட்சிணை ஒழிப்பு

(In Facebook - ஒரு நிமிட கதை - வரதட்சிணை ஒழிப்பு) "அப்புறம் பொண்ணுக்கு வரதட்சிணையா எவ்வளவு போடுவீங்க?" என்று கேட்டார் மாப்பிள்ளையின் தாய். "ஆங். அதுவாங்க! ஏதோ எங்க சக்திக்கு ஏற்ப இருபத்தைந்து பவுன் போடறோம்" என்று தலையை சொறிந்தார் பெண்ணின் அப்பா.