Posts

நகைச்சுவை - ஓரிரு வரி கதைகள்

அரசியல்வாதிக்கோர் அதிர்ச்சி "இன்று முதல் யாரவது அடையாள உண்ணாவிரதம் இருக்க விரும்பினால், குறைந்தது மூன்று நாளாவது தொடர்ந்து எதுவும் சாப்பிடாமல், உண்ணாவிரதம் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உண்ணாவிரதம் அங்கீகரிக்கப்படும். மேலும் இந்த மூன்று நாட்களில் அவர்களுக்கு எது நேர்ந்தாலும் அரசு பொறுப்பேற்காது. தவிர விரதத்தை பாதியிலே முடித்தால், அவர்களுக்கு சிறைதண்டனை தரப்படும்" - இந்திய அரசு                     ----- *** --------

சிறுகதை: ஒரு சிறு காதல் கதை

(In Facebook - ஒரு சிறு காதல் கதை) நீ..! பூ..! 

கவிதை: ஒரு ஆணுக்கு அட்வைஸ்

(In Facebook - ஒரு ஆணுக்கு அட்வைஸ்) அன்பு வேண்டுமா ஒரு தாய்க்கு மகனாக இருந்துப்பார் அறிவு வேண்டுமா ஒரு தந்தைக்கு மகனாக இருந்துப்பார் 

சிறுகதை: ஒரு நிமிட கதை - வரதட்சிணை ஒழிப்பு

(In Facebook - ஒரு நிமிட கதை - வரதட்சிணை ஒழிப்பு) "அப்புறம் பொண்ணுக்கு வரதட்சிணையா எவ்வளவு போடுவீங்க?" என்று கேட்டார் மாப்பிள்ளையின் தாய். "ஆங். அதுவாங்க! ஏதோ எங்க சக்திக்கு ஏற்ப இருபத்தைந்து பவுன் போடறோம்" என்று தலையை சொறிந்தார் பெண்ணின் அப்பா. 

சிறுகதை: ஒரு நிமிட கதை - ரிப்பேர்

(In Facebook - ஒரு நிமிட கதை - ரிப்பேர்) ஹலோ. கம்ப்யூட்டர் கம்பெனிங்களா? எங்க ஆபீஸ் கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆயிடுத்து. உங்க இஞ்சினியரை அனுப்ப முடியுமா?' 'ஓ! கண்டிப்பா சார். அதுக்கு முன்னாடி உங்க கம்ப்யூட்டர் எப்படி ரிப்பேர் ஆச்சு? அதை முதல்ல சொல்லுங்க" 

சிறுகதை: தகுதி

(In Facebook - சிறுகதை : தகுதி) எம்.எல்.ஏ பாண்டுரங்கன் தான் புதிதாக ஆரம்பித்த பொறியியல் கல்லூரியில், தன்னுடைய அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு இருந்தார். தன் கையில் இருந்த பயோடேட்டாவையும், தன் எதிரில் அமர்ந்திருக்கும் அந்த பயோடேட்டாவுக்கு சொந்தக்காரரையும் மாறிமாறி பார்த்தார். பிரின்சிபால் வேலைக்கு நேர்முகத் தேர்வு நடத்திக்கொண்டிருக்கிறார். 

நகைச்சுவை: விடா & கொடா

(In Facebook - விடா & கொடா) (கல்லூரியில் ஒரு லேக்சரருக்கும், வகுப்புக்கு லேட்டாக வரும் ஒரு மாணவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்) 'வாய்யா. வகுப்புக்கு வர்ற நேரமா இது? ஏன் லேட்டு?' 'லேட்டாயிடுச்சி சார்'